Thursday, March 17, 2011

முகப்புச் செய்தி

உலக அளவில் உள்ள தப்லீக் ஜமாஅத் என்ற அமைப்பு மௌலவி இல்யாஸ் காந்தலவி என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. இந்த இயக்கத்தில் சேர்ந்தவர்கள் அனைவர்களும் இந்த இயக்கத்தின் கொள்கைக் கோட்பாடுகளையும், இவர்களின் குருமார்களின் கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றனர். இதில் நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் என்ற வேறுபாடு கிடையாது.

அதே போலத்தான் இந்தியா, தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் காயல்பட்டணத்தில் இருக்கும் தப்லீக் ஜமாஅத்தைப் பின்பற்றுபவர்களும்  இருக்கிறார்கள். ஆனால் சிலர் காயல்பட்டணம் தப்லீக் ஜமாஅத் வேறுபட்டது என்று கூறித் திரிகிறார்கள். அவர்களின் இந்தக் கூற்று உண்மையானதா?என்பதை ஆதாரப்பூர்வமாக இந்த இணையதளத்தில் காணலாம்.

No comments:

Post a Comment